Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:55 IST)
ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்தவர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை நெறுங்கி கொண்டிருக்கும் நிலையில் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் மக்கள் நலப்பணிகளுக்கு கிடைத்த பரிசாக இதனை கருதுவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக மக்களவை தேர்தலில் படு தோல்வியை சந்தித்த அதிமுக கூட்டணி, உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு இணையான வாக்குகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments