பிரதமரை சந்திக்க தனித்தனியாக நேரம் கேட்ட ஓபிஎஸ்-ஈபிஎஸ்: அனுமதி கிடைக்குமா?

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (18:28 IST)
பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தரும் போது அவரை தனித்தனியாக சந்திக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
பிரதமர் மோடி வரும் 9ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என்பதும் அவர் முதுமலை செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக காவல்துறை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பிரதமர் தமிழ்நாடு வரும்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் அவரை சந்திக்க தனித்தனியாக நேரம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. 
 
தற்போது வரை இருவருக்கும் பிரதமரை சந்திக்க நேரம் கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு சில நிமிடங்கள் தனித்தனியே சந்திக்க நேரம் வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments