ஊட்டி மலை ரயில் கட்டண உயர்வு – மக்கள் அதிருப்தி!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (11:28 IST)
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் மலை ரயில் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் மலை ரயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. கோடை காலங்களில் மக்கள் குடும்பத்தோடு இந்த ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவர். ஆனால் இப்போது அவர்களில் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போடும் விதமாக இந்த கட்டணத்தை 3000 ரூபாயாக உயர்த்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இது ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

அடுத்த கட்டுரையில்
Show comments