Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய ஊட்டி மலை ரயில் சேவை! – பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (11:42 IST)
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகளின் முக்கியமான சுற்றுலாவாக ஊட்டி மலை ரயில் பயணம் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலசரிவால் ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையேயான ரயில் பாதை சேதமடைந்ததால் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

இரண்டு மாதங்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மலை பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் மலை ரயிலில் பயணிகள் பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments