Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் திருவண்ணாமலை கோவிலுக்கு செல்ல புதிய கட்டுப்பாடு: கலெக்டர் அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (16:55 IST)
வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நாளை முதல் மீண்டும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் என்பவர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாளை முதல் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
 
நாளை முதல் அதாவது ஜனவரி 10ம் தேதி முதல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கலெக்டர் பா முருகேஷ் அவர்கள் அறிவித்துள்ளார்
 
இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments