Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் பலி!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (19:11 IST)
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக புதுச்சேரி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைந்துள்ளது 
 
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு ஒரே ஒருவர் மட்டுமே பலியானதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 73 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1809 என்றும் 103 பேர் இன்று மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளதாக இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 433 என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் புதுவையில் இதுவரை 7 லட்சத்து 85 ஆயிரத்து 656 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் புதுவை அரசு தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

அடுத்த கட்டுரையில்
Show comments