Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐகோர்ட்டில் காணொலி மூலம் விசாரணை நிறுத்தம்!

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (16:38 IST)
சென்னை ஐகோர்ட்டில் வரும் திங்கட்கிழமை முதல் காணொளி மூலம் விசாரணை செய்யப்படும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்து உள்ளது.
 
 சென்னை உயர் நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக காணொளி மூலம் மட்டுமே விசாரணை நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொளி மூலம் நடத்தப்படும் விசாரணை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காணொளிக்காட்சி விசாரணையில் இணையதள தொடர்பு துண்டிப்பு உள்பட பல்வேறு சிக்கல்கள் எழுவதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments