Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு; விளைநிலங்கள் சேதம்

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (12:39 IST)
ஓஎன்ஜிசி குழாய் உடைந்த விளைநிலம்

திருவாரூர் மூலங்குடியில் விளை நிலத்தில் ஒ.என்.ஜி.சி. குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பால் விளை நிலங்கள் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

திருவாரூர் பகுதியில் ஓ.என்.ஜி.சி. குழாய்கள் உடைந்து விளை நிலங்கள் சேதமாவது குறித்து பலமுறை அப்பகுதி விவசாயிகள் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது திருவாரூர் பகுதியில் கச்சா எண்ணெய் செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அப்பகுதி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments