Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு! கைது செய்யப்படுவாரா?

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (08:33 IST)
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு வழக்கு அவர் மீது சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
சென்னையில் மே 18ஆம் தேதி நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தின கூட்டத்தில் கலந்து கொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மீது மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தூள்ளனர். 
 
இதனையடுத்து இந்த வழக்கின் காரணமாக திருமுருகன் காந்தி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments