Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓணம் திருநாள்: ஆளுநர் ரோசய்யா வாழ்த்து

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (08:22 IST)
நாட்டினுடைய உயர்ந்த மரபுகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வோம் என்று கூறி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா ஓணம் திருநாள் வாத்து கூறியுள்ளார்.  
 
ரோசய்யா கூறியுள்ள ஓணம் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
 
தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் மக்களுக்கும், நாட்டின் பிற பகுதிகளிலும், உலகம் முழுவதும் வாழும் மக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த ஓணம் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்த அறுவடைத் திருநாள் அமைதி, ஒற்றுமை, செழிப்பு ஆகியவற்றை அனைத்து வகையிலும் கொண்டுவரட்டும். நமது நாட்டினுடைய உயர்ந்த மரபுகள், கலாசாரம் மற்றும் பாரம்பரியங்களை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச்செல்வோம். இவ்வாறு கே.ரோசய்யா தனது வாழ்த்து செத்தியில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments