Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிரியார் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (09:32 IST)
திண்டுக்கல்லில், 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


 


 
திண்டுக்கல் என்.பஞ்சம்பட்டி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்தவர் அந்தோணி கிஷோர், 32, அதே பகுதியை சேர்ந்தவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி, 14 வயதே ஆன இவரை, காதலிப்பதாக கூறி, பாதிரியார்  கர்ப்பமாக்கினார். இது தொடர்பான புகாரை அடுத்து திண்டுக்கல் மகளிர் போலீசார், பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தனர். சிறுமியை கர்ப்பமாக்கிய, அந்தோணி கிஷோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதற்கு கலெக்டர், டி.ஜி.வினய் ஒப்புதல் அளித்ததை அடுத்து குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் பாதிரியார் அடைக்கப்பட்டார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments