Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதிரியார் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது

Webdunia
சனி, 26 நவம்பர் 2016 (09:32 IST)
திண்டுக்கல்லில், 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பாதிரியார், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 


 


 
திண்டுக்கல் என்.பஞ்சம்பட்டி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில், உதவி பங்கு தந்தையாக பணிபுரிந்தவர் அந்தோணி கிஷோர், 32, அதே பகுதியை சேர்ந்தவர் ஒன்பதாம் வகுப்பு மாணவி, 14 வயதே ஆன இவரை, காதலிப்பதாக கூறி, பாதிரியார்  கர்ப்பமாக்கினார். இது தொடர்பான புகாரை அடுத்து திண்டுக்கல் மகளிர் போலீசார், பாதிரியார் அந்தோணி கிஷோரை கைது செய்தனர். சிறுமியை கர்ப்பமாக்கிய, அந்தோணி கிஷோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.அதற்கு கலெக்டர், டி.ஜி.வினய் ஒப்புதல் அளித்ததை அடுத்து குண்டர் சட்டத்தில் மதுரை மத்திய சிறையில் பாதிரியார் அடைக்கப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments