விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் வழங்கப்பட்டது !

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (23:15 IST)
கரூரில் நடிகர் விஜய் 48வது பிறந்த நாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் 48வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கரூர் மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கரூர் மாநகராட்சி குமரன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கினர். இதேபோல் பல்வேறு இடங்களில் விஜய் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. கரூர் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மட்டன் பிரியாணி, வஞ்சிர மீன்.. அ.தி.மு.க. பொதுக்குழுவில் அசத்தும் விருந்து!

நயினார் நாகேந்திரன் எந்த தொகுதியில் நின்றாலும் டெபாசிட் இழக்க வைக்க செய்வோம்: செங்கோட்டையன் சவால்

2 நாள் சரிவுக்கு பின் இந்திய பங்குச்சந்தை ஏற்றம்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் உச்சம் செல்லும் வெள்ளி.. இன்று ஒரே நாளில் ரூ.8000 உயர்வு..!

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அடுத்த கட்டுரையில்
Show comments