மத்திய பட்ஜெட்டில் குளிர் சாதன வசதியுடன் கூடிய ஒப்பந்த பேருந்துகளுக்கு சேவை வரி புதிதாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநில அரசுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை வரி செலுத்தி பஸ்களை இயக்கி வருகிறார்கள்.
ரயிலில் உள்ளிருப்பு ஏ.சி. படுக்கை வசதி எப்படி உள்ளதோ அதை விட கூடுதலான வசதிகள் இப்போது ஆம்னி சொகுசு பஸ்களில் கிடைக்கின்றன. இதனால் ஐ.டி. மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணி புரிபவர்கள், தொழில் அதிபர்கள், விற்பனை பிரதிநிதிகள், வசதி படைத்தவர்கள் ஆம்னி பஸ்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள்.
மத்திய பட்ஜெட்டில் ஆம்னி ஏ.சி. பஸ்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டு இருப்பதால் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல பட்ஜெட்டில் தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து அலுவலகங்களுக்கு அழைத்து வர பயன்படுத்தப்படும் ஒப்பந்த ஏசி பஸ்களுக்கும் சேவை வரி விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!