Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று எச்சரிக்கை!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (22:50 IST)
நாடு முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியாவில் வரும் பிப்ரவரி மாதம் ஒமிக்ரான் 3-வது அலை ஏற்படலாம் என்றும் தினமும் இதனால் 1.5 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம்  என  விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல்  8 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை மூடி ஆன்லைன் வாயிலாகப் பாடங்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

இதுகுறித்து விரைவில் பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments