Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுவிட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:58 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் ஆக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த ஒமிக்ரானுக்கு தடுப்பூசிகள் இன்னும் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் தற்போது தொற்று உறுதி செய்யப்படுவோரில், 85% பேருக்கு ஒமைக்ரானும் 15% பேருக்கு டெல்டாவும் கண்டறியப்படுகிறது. ஒமைக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள், பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் மீண்டு விடுகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments