புதுச்சேரியிலும் நுழைந்தது ஒமிக்ரான்: இருவருக்கு பரவியதாக தகவல்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:20 IST)
தமிழகம் உள்பட  பல மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது என்பதும் இந்தியாவில் மொத்தம் 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் முதல் முறையாக புதுவையிலும் இரண்டு பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
புதுவையில் 80 வயது ஆன ஒரு முதியவருக்கும் 20 வயது இளைஞர் ஒருவருக்கும் ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளதாகவும் இதனை அடுத்து இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
இந்தநிலையில் புதுவையில் மேலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவாத வகையில் அம்மாநில சுகாதார துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments