Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெரினா கடற்கரையில் மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு..

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (11:18 IST)
சென்னை மெரினா கடற்கரையில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சென்னையில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல இடங்கள் மழை நீர் தேங்கியது. குறிப்பாக மெரினா கடற்கரை மணல் பகுதி முழுவதும் நீரில் மூழ்கி ஒரு ஆறு போல காட்சியளிக்கிறது.


 

 
இந்நிலையில், அந்த மழைநீரில் மூழ்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்றைய சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

சட்டவிரோதமாக தங்கிய இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டார்களா? அமெரிக்க அதிகாரி தகவலால் பரபரப்ப்பு..!

ஆதி திராவிடர் கல்வி கடன் ரத்து; சாதிய பாகுபாடைத் தூண்டும் முயற்சி! - பாஜக அண்ணாமலை கண்டனம்!

தந்தையின் உடலை இரண்டாக வெட்ட கோரிக்கை வைத்த மகன்.. அதிர்ச்சி தகவல்..!

சென்னையை மூடிய அடர்பனி.. இறங்க முடியாமல் வட்டமடிக்கும் துபாய் விமானம்!

அடுத்த கட்டுரையில்
Show comments