Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓகி புயலால் பயங்கர சூறாவளி, மரம் விழுந்து 3 பேர் பலி

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2017 (14:31 IST)
குமரி அருகே தோன்றிய காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி அந்த புயலுக்கு ஓகி என்று பெயர்  வைத்த்தை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பயங்கர சூறாவளி காற்று வீசியது. 
 
ஓகி புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் அதனால் பொதுமக்கள்  இன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று குமரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருந்தார்
 
இருப்பினும் ஒருசிலர் வெளியே நடமாடினர். இந்த நிலையில் பயங்கர காற்று காரணமாக மரங்கள் வேறோடு விழுந்தன. இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments