Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாநகராட்சியில் 80 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (15:47 IST)
சென்னை பிராட்வே பகுதியில் உரிமம் புதுப்பிக்காத 70 கடைககளுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர்
 

சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்,  நீண்ட நாட்களாக வரி  வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை  மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தி வந்த  நிலையில்,  இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது,. தொழில் வரி,  நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும்,  பிராட்வே பகுதியில், தங்க சாலையில் உள்ள தொழில்வரி , கடைகளுக்கு உரிமம் பெறாமல் இயங்கி வந்த 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு இன்னும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் தொழில் வரி மற்றும்  வாடகை நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments