Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி விற்றவரை மிரட்டிய வட்டாட்சியர்! – இடமாற்றம் செய்து உத்தரவு!

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (10:22 IST)
திருப்பூர் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்ற கடை உரிமையாளரை மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இறைச்சி கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அக்கடையில் மாட்டிறைச்சி விற்கப்பட்டதற்காக அங்கு வந்த வட்டாட்சியர் தமிழ்செல்வன், மாட்டிறைச்சி விற்க கூடாது என கறிக்கடைக்காரரை மிரட்டிய வீடியோ இணையத்தில் வைரலானது.

வட்டாட்சியர் தமிழ்செல்வனின் செயலுக்கு கடும் கண்டனங்களை பலர் தெரிவித்து வந்த நிலையில் அவரை ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments