Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் தினகரனை அழைத்தேனா...? டிவிட் போட்டு விளக்கிய ஓபிஎஸ்!

Webdunia
ஞாயிறு, 10 பிப்ரவரி 2019 (14:25 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சமீபத்திய பேட்டியில் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
 
அப்போது, இதனை தினகரனுக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டதற்கு, இது அனைவருக்கும் பொருந்தும் என தெரிவித்தார். ஆனால் இப்போது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பின்வருமாறு, டிடிவி தினகரனுக்கு நான் அழைப்பு விடுத்ததாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறான தகவல்.
 
18 MLAக்களில் பலர் கழகத்தில் மீண்டும் இணைய விரும்புகின்றனர், அவர்களுக்கு அழைப்பு என்றுதான் கூறியிருந்தேன். உண்மைக்கு புறம்பாக பரப்பப்படும் தகவல்களை யாரும் நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments