Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட கிழக்கு பருவ மழை:டெல்டா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (15:44 IST)
வட கிழக்கு பருவ மழை காரணமாக டெல்டா பகுதிகளில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
வடகிழக்கு பருவகாற்றின்  காரணமாக நாளை ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. 
 
மேலும்,  ஒன்பதாம் தேதி அரியலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும், 10,11  ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில்இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ள்ளதாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments