Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கிங்’ மோடியை யாராலும் வீழ்த்த முடியாது : தமிழிசை

Webdunia
ஞாயிறு, 4 நவம்பர் 2018 (14:39 IST)
சமீபத்தில் ’இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரத்துக்கான  விருதை அமெரிக்க நாட்டில் பெற்றிருகிறார் தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
தமிழகத்தில் பா.ஜ.க இவரது தலைமையால் சூடு பிடித்திருகிறது. முக்கிய நிகழ்வுகள் கருத்துக் கூறிவருகிறார்.
 
தற்போது  அவர் கூறியிருப்பவதாவது:
 
'ஆயிரம் சந்திரபாபு,நாயுடு ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழத்த முடியாது என்றும்,நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள் மறைமுக அரசியலை முன்னெடுத்து செல்கின்றனர்.
 
மேலும் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments