திமுக ஆட்சியில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை- கிருஷ்ணசாமி

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (16:13 IST)
திமுக ஆட்சியில் மக்களுக்கு அறிவிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும்  நிறைவேற்றப்படவில்லை என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலுக்கு முன்,திமுக கட்சி பல்வேறு வாக்குறுதிகள் அளித்தது.  ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகியும் எந்த ஒரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனத் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

திமுக ஆட்சியில் மின்கட்டணம் அதிகரித்துள்ளது. பட்டாசு தொழில் முடங்கி  லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர் அரசு  நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். மாண்வர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்டு, அவர்களை தற்கொலையை தடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

புதுவையில் விஜய் - என்ஆர் காங்கிரஸ் கூட்டணியா? உள்துறை அமைச்சர் சந்தேகம்..!

தவெகவில் இணைகிறாரா வைத்திலிங்கம்? தமிழக அரசியலில் பரபரப்பு..!

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments