Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்!

Sinoj
வியாழன், 25 ஜனவரி 2024 (16:37 IST)
விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஒவ்வொரு ஆண்டுகள் இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இந்துப் பண்டிகையாகும்.

விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகளை ஆறு, கடல் உள்ளிட்ட  நீர்ப்பகுதியில் மக்கள் கரைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை  செயலாளர் தலைமையிலான குழுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அனுபமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர் நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் பற்றி விளம்பரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments