Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் திமுகவை அசைக்க முடியாது.! விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி பேச்சு.!!

Senthil Velan
சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:07 IST)
விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கினாலும் திமுகவை  யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,  திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்
 
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்று அவர் கூறினார்.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை.!

கிருஷ்ணகிரி வழக்கில் கைதான சிவராமன் மருத்துவமனையிலும், அவருடைய தந்தை விபத்திலும் உயிரிழந்தனர் என்று அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்