எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் திமுகவை அசைக்க முடியாது.! விஜய் குறித்து அமைச்சர் ரகுபதி பேச்சு.!!

Senthil Velan
சனி, 24 ஆகஸ்ட் 2024 (13:07 IST)
விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கினாலும் திமுகவை  யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 
நடிகர் விஜய் கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியிருப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, விஜய் உட்பட எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்,  திமுக என்ற பழம்பெரும் கட்சியை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்று தெரிவித்தார்
 
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் குற்றவாளியை காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை என்று அவர் கூறினார்.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.! இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை.!

கிருஷ்ணகிரி வழக்கில் கைதான சிவராமன் மருத்துவமனையிலும், அவருடைய தந்தை விபத்திலும் உயிரிழந்தனர் என்று அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்