Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருத்தத்தில் இருக்கும் காவலர்கள்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2016 (20:53 IST)
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து காவலர்களுக்கும் வருத்தத்தில் உள்ளனர்.


 

 
 
காரணம் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அவர்களுக்கு இட்ட உத்தரவு.  உள்ளாட்சி தேர்தல் குறித்து காவலர்களுக்கு அவர் கூறியதாவதும் “காவல் துறையில் தற்போது பற்றாக்குறையாக உள்ளதால் பாதுகாப்பு பணிக்கு போதுமான காவலர்கள் இல்லை. தேர்தல் முடியும்வரை காவலர்கள் விடுப்பு எடுக்க கூடாது. விடுமுறையில் சென்ற போலீசாரும் உடனடியாக விடுமுறையை ரத்து செய்ய வேண்டும்.” என்றார்.
 
இதனால், வீட்டில் நடக்கும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அவர்களால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments