Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைலாசா தீவில் ’’கொரோனா இல்லை ’’ நித்யானந்தா சிஷ்யைகள் ’’டிக்டாக்’’கில் வீடியோ வெளியீடு !

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (21:45 IST)
கொரோனாவால் உலகில் வல்லரசு நாடுகள்  முதற்கொண்டு ஏனைய வளரும் நாடுகள் வரை அனைத்து நாடுகளும் திணறிவருகின்றன.

இந்நிலையில், இந்திய போலீஸாரால் பல்வேறு வழக்குகள் சம்பந்தமாக  தீவிரமாகத் தேடப்பட்டு வரும் நித்யானந்தா கைலாசா தீவில் செட்டில் ஆகி விட்டதாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

பல்வேறு நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைலாசா தீவில் கொரொனா இல்லை என நித்யானந்தாவின் சிஷ்யைகள் டிக்டாக்கில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

மேலும் நித்யானந்தா ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் காட்டியளிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments