Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம்: அதிரடி உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (08:47 IST)
நியாய விலை கடை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
நியாய விலைக்கடை பணியாளர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு வெளியான நிலையில் தமிழக அரசிடமிருந்து எச்சரிக்கை வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள் தினந்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது
 
வேலை இல்லை என்றால் சம்பளம் இல்லை என்ற அடிப்படையில் வேலை நிறுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யவும் கூட்டுறவு துறை மண்டல பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments