Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (02:00 IST)
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 

 
நமக்கு நாமே பயணத்தின் தொடர்ச்சியாக சென்னை வேளச்சேரியில் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். 
 
கடந்த 2004 ஆம் வருட சுனாமி பேரலையின் போதும், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் போதும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய சேவையை மனதார பாராட்டினார்.
 
மேலும், நிலைகுலைந்து நின்ற மக்களின் வாழ்க்கை மேம்பட பல்வேறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் அயராது பாடுபட்டதை சுட்டிக்காட்டி பாராட்டினார்.
 
திமுக அரசு அமைந்தவுடன் மக்கள் பணியில் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மேலும் ஊக்குவிக்கப்படும் என்றார். 

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

Show comments