Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு முதல் பொங்கல் தொகுப்பில் மண்பானை: ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (18:36 IST)
அடுத்த ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பில் மண் பானையும் இணைக்கப்படும் என புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் பொங்கல் பரிசு தொகுப்புகள் அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்பதும் இந்த ஆண்டும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் மண்பானையையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும் என புதுவை மாநில ஆளுனர் தமிழிசை அவர்களிடம் மண்பானை தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர் 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அடுத்த ஆண்டு முதல் பொங்கல் பரிசு தொகுப்பு மண்பானையும் சேர்த்து கொடுக்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments