Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் போராட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (07:13 IST)
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று திமுகவின் இளைஞர் அணி, மாணவர் அணி உண்ணாவிரத போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் மதுரை தவிர மற்ற அனைத்து நகரங்களிலும் வெற்றிகரமாக நடந்த நிலையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஆவேசமாக பேசினார். 
 
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் நீட் தேர்வு தமிழ்நாட்டு மட்டுமல்ல நாடு முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் நீட் தேர்வு ரத்து அடுத்த கட்ட போராட்டம் டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தனக்கு ராகுல் காந்தி வாக்குறுதி அளித்திருப்பதாகவும்  நீட் தேர்வு ரகசியம் இது தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments