Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆண்டுகளுக்கு நான் தான் முதலமைச்சர்: சொன்னது யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (20:09 IST)
பத்து ஆண்டுகளுக்கு நான்தான் முதலமைச்சர் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார் 
 
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் அவர்கள் உடல் நலம் கருதி விரைவில் அவருடைய மகனுக்கு முதல்வர் பதவியை கொடுப்பார் என்ற தகவல் அம்மாநில ஊடகங்களில் கசிந்து வருகிறது 
 
இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் ஆக அடுத்த 10 ஆண்டுகளுக்குள் பதவி வகிக்க உள்ளதாக செய்தியாளர்களிடம் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார் 67 வயதாகும் சந்திரசேகரராவ் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி தனது மகன் கே டி ராமராவை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்த தகவலை மறுத்த அவர் தெலுங்கானா முதலமைச்சர் ஆக அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்க உள்ளதாகவும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் அப்படி ஏதேனும் முதலமைச்சர் பதவியில் மாற்றம் தேவை என்றால் எம்எல்ஏக்கள் அனைவரிடமும் தெரிவித்து அதன் பின் முடிவு எடுப்பதாக தெரிவித்துள்ளார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அடுத்த கட்டுரையில்
Show comments