Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்: ராஜேஷ் லக்கானி

Webdunia
புதன், 20 ஜனவரி 2016 (04:26 IST)
புதிய வாக்காளர்களை சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 

 
மதுரையில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் விதிமுறைகள் தொடர்பான பயிற்சி முகாம் நடைபெற்றது. அதன் பின்பு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும். இதனையடுத்து, தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர்களை சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் 82 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அது குறித்த பயிற்சி முகாம் பிப்ரவரி மாதம் முதல் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்றார். 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments