Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (10:16 IST)
தமிழகத்தில் மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம்
தமிழகத்தில் ஏற்கனவே கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சைடஸ் கேடிலா நிறுவனத்தின் சைகோவ் டி- என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. 11.6 லட்சம் கோடி சைகோவ் டி தடுப்பூசி விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் இந்த தடுப்பூசி மூன்று நாட்கள் 28 நாட்கள் இடைவெளியில் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது
 
தமிழகத்தில் புதிதாக அறிமுகமாக உள்ள தடுப்பூசியை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் பலர் செலுத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments