Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் புதிய திட்டம் ! தமிழ் நாடு அரசு அரசாணை வெளியீடு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (19:26 IST)
தமிழகத்தில் உள்ள  ரேசன் கடைகளில்  சிறு தானியங்க்கள் விற்பனை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

மேலும், ராகி, கம்பு,  திணை, குதிரைவாலி, சாமை, வரகு, உள்ளிட்ட சிறு தானியங்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் செய்து  ரேசன் கடைகளில்  விற்பனை செய்யப்படும் என இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் நாளே எதிர்க்கட்சிகள் அமளி.. மக்களவை ஒத்திவைப்பு.. டிரம்ப் கருத்துக்கு விளக்கம் கோரி ஆர்ப்பாட்டம்..!

பாகிஸ்தான் அதிபர் ஆகிறாரா அசீம் முனீர்? பிரதமருக்கு தெரியாமல் செல்லும் சுற்றுப்பயணம்..!

2006ஆம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு.. .. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை..!

சசி தரூரை ஓரங்கட்டும் கேரள காங்கிரஸ்: மோடியை புகழ்ந்ததால் வெடித்த மோதல்!

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. உச்சம் நோக்கி செல்லும் சென்செக்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments