Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.70,000 கோடி செலவில் புதிய திட்டம் - தமிழ் நாடு அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (18:06 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.  முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், வரும்    2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகா வாட் திறன் கொண்ட சூரிய ஒளி நிலையங்களை நிறுவ  திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்  வரு ம்  2030 ஆம் ஆண்டிற்குள் 20,000 மெகாவாட் திறங்கொண்ட மின் நிலையங்களை நிறுவவும் ரூ.70,000 கோடி செலவில் சூரிய ஒளி மின் நிலையங்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments