Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு நியமனம்!

Webdunia
புதன், 23 மார்ச் 2022 (11:13 IST)
தமிழகம் முழுவதும் 13 ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்த வகையில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த பத்ரி நாராயணன் கோவை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். 
 
அதே சமயம் சென்னையில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த ஹரிகிரண் பிரசாத் குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments