Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார் பதிவாளர் அலுவலங்களுக்கு புதிய உத்தரவு !

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (19:37 IST)

தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில்  மார்ச் நிதியாண்டின் இறுதிமாதம் என்பதால்  ஆவணங்கள் பதிவுக்கு ஏதுவாக சனிக்கிழமை சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், சனிக்கிழமை விடுமுறை கால ஆவணப்பதிவிற்காக கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments