Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படங்களை வெளியிட புதிய ஓடிடி தளம்…அரசு முயற்சி !

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (23:32 IST)
கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரொனா பரவியது. இதையடுத்து  மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

எனவே தியேட்டர், வணிக வளாகம் உள்ளிட்ட பலதுறைகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டன.

இந்த வருடம் தொடக்கத்தில் நிலைமை சீராக இருக்கும் என நினைத்த நிலையில் கொரொனா இரண்டாம் தொற்றால் மீண்டுன்ம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில்  புதிய சினிமாக்கள் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாமல்  பிரபல ஒடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கேரள மாநில மலையாள திரைநட்சத்திரங்கள் படங்களை வெளியிடுவது தொடர்பாக  அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இதுகுறித்து அம்மாநில அரசு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது.

மேலும், இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சஜி செரியன் பேசும்போது, மலையாள திரைப்படங்களை வெளியிடுவதற்கென புதிய ஓடிடி தளத்தை அரசு வெளியிடும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments