Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாலிபரை பிரம்மச்சாரியம் செய்ததாக ஈஷா மீது மேலும் ஓர் பெற்றோர் புகார்!

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (13:14 IST)
ஈஷா நிறுவனம் தங்கள் மகள்களை மூளை சலவை செய்து சன்னியாசம் செய்ய வைத்துள்ளனர் என கோவையை சேர்ந்த பெற்றோர்கள் அளித்த புகாரில் ஈஷா நிறுவனத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.


 
 
தொலைக்காட்சிகளிகும், ஊடகங்களிலும் ஈஷா நிறுவனத்தை பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சர்ச்சை கடந்த ஒரு வார காலமாக நீடித்து வருகின்றது.
 
இந்நிலையில் ஈஷா நிறுவனம் மீது மேலும் ஒரு பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன், தமிழ்ச்செல்வி தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
அந்த புகாரில், யோகா வகுப்புக்குச் சென்ற 32 வயதான தனது மகன் ரமேஷ் என்கிற பாலகுருவை மூளைச் சலவை செய்தும், ஊக்க மருந்துகள் அளித்தும், மிரட்டியும் பிரம்மச்சாரியம் ஏற்க வைத்ததாக கூறியுள்ளனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானத்திலிருந்து ராமர் பாலத்தை தரிசித்த பிரதமர் மோடி! - வீடியோ வைரல்!

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

அடுத்த கட்டுரையில்
Show comments