Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுப்பணித்துறையில் புதிய மண்டலம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (12:14 IST)
பொதுப்பணித் துறையில் புதிதாக கோவை மண்டலத்தை உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
 
சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோவையை தலைமையிடமாக கொண்டு பொதுப்பணித் துறையின் புதிய மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 கோவை நீலகிரி திருப்பூர் ஈரோடு சேலம் நாமக்கல் தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதனால் பொதுப்பணித்துறையின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை மண்டலம் உருவாக்க வேண்டும் என்பது தற்போது தான் நிறைவேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments