Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகள் நியமனம்

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2015 (13:18 IST)
மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளை நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அக் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


 

துணைத் தலைவர் - ஷிபியுல்லாஹ் கான் (திருச்சி மாவட்டம்), துணைப் பொதுச் செயலாளர்கள் - ஜெய்னுல் ஆபிதீன் (ராமநாதபுரம் மாவட்டம்), கோவை செய்யது (கோவை மாவட்டம்), ஜோசப் நொலஸ்கோ (தூத்துக்குடி மாவட்டம்).

மாநில அமைப்புச் செயலாளர்கள்- முஹம்மது கவுஸ் (மதுரை மாவட்டம்), அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ. (வேலூர் மாவட்டம்), சரவணபாண்டியன் (தஞ்சாவூர் மாவட்டம்), யாகூப் (காஞ்சீபுரம் மாவட்டம்), மாயவரம் அமீன் (நாகப்பட்டினம் மாவட்டம்), தஞ்சை பாதுஷா (தஞ்சாவூர் மாவட் டம்).
தலைமை நிலையச் செயலாளர்-ஹூசைன் கனி (ராமநாதபுரம் மாவட்டம்).

தலைமை பொதுக் குழுவில் அப்துல் சமது பொதுச் செயலாளராகவும், ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments