Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரர் ஆன பின்னர் அனிதாவுக்கு கிடைத்த டாக்டர் பட்டம்

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (23:06 IST)
டாக்டர் பட்டமே தனது கனவு என்று கண்விழித்து படித்த அனிதா திடீரென தற்கொலை செய்து கொண்டதால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இந்த பெருங்கோபம் சமூக வலைத்தளங்களில் எரிமலையாக வெடித்துள்ளது.



 
 
இந்த நிலையில் டாக்டர் அனிதா என்கிற பெயரில் நெட்டிசன்கள் உருவாக்கிய ஹேஷ்டாக் ட்விட்டரில் உலக அளவில் டிரெண்டாகி வருகிறது. எனவே அனிதாவுக்கு சமூக வலைத்தள மக்கள் அவர் அமரர் ஆன பின்னர் டாக்டர் பட்டத்தை கொடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்திற்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில், 'இந்த பொண்ணு மனசுல இருந்த கனவுக்கும், கண்ல இருந்த ஏமாற்றத்துக்கும், எங்க கண்ணீருக்கும் யார் பதில் சொல்லுவா? போங்கடா நீங்களும் உங்க.... மூட்ட தூக்கி படிக்க வச்ச அப்பா. ஒரு தலைமுறைக்கான கனவு டா அது. 1176 ம் தன் ரத்தமும் கொடுத்தாச்சு. இன்னும் பசிக்குதா உங்களுக்கு? எனக்கு அவ டாக்டர் தான்டா. நீங்க குடுக்காத டாக்டர் பட்டத்த நாங்க குடுப்போம் டா அவளுக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

சீன தயாரிப்புகளை நம்பி ஏமாந்த பாகிஸ்தான்.. சீனாவுக்கும் ஆப்பு வைத்த ஆபரேஷன் சிந்தூர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments