Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக நீர் மோர் பந்தல்:முன்னாள் அமைச்சர் ஆர்.வி உதயகுமார் தொடங்கி வைத்தார்!

J.Durai
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (09:44 IST)
மதுரை,சோழவந்தானில், அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் ஆர் வி உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இதற்கு, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச்செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
 
இந்த நிகழ்ச்சியில், தேனி நாடாளுமன்ற வேட்பாளர் வி.டி. நாராயணசாமி,  அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள்  ,கருப்பையா,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறதா பழைய குற்றாலம்? தீவிர பரிசீலனையில் அரசு..!

வெளியானது நீட் மறு தேர்வு முடிவுகள்.. புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு.. எந்த இணையதளத்தில்?

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments