Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (15:20 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாரில், கண்டெய்னர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி கொண்டதில் 7 பேர் பலி ஆகியுள்ளனர்.


 


கிருஷ்ணகிரியில் இருந்து, ஓசூர் நோக்கி 60 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் மீது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மேலும், 13 பேர் கவலை கிடமாக உள்ளனர், 20 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர். தீயணைப்பு படையினர் இவர்களை மீட்டு அவசர ஊர்தியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments