Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

கிருஷ்ணகிரி அருகே விபத்து: 7 பேர் பலி

Webdunia
ஞாயிறு, 24 ஜூலை 2016 (15:20 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்னாரில், கண்டெய்னர் லாரியும், தனியார் பேருந்தும் மோதி கொண்டதில் 7 பேர் பலி ஆகியுள்ளனர்.


 


கிருஷ்ணகிரியில் இருந்து, ஓசூர் நோக்கி 60 பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்தின் மீது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 7 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர்.

மேலும், 13 பேர் கவலை கிடமாக உள்ளனர், 20 பேர் லேசான காயங்களுடன் உள்ளனர். தீயணைப்பு படையினர் இவர்களை மீட்டு அவசர ஊர்தியில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments