Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் அனுசரிப்பு!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:43 IST)
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது
 
நிகழ்வின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்   விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து சமரச விழிப்புணர்வு குறித்த வாகன பிரசார நிகழ்ச்சியும் நடைபெற்றது
இந்நிகழ்வினை .மாவட்ட முதன்மை நீதிபதி  ராஜசேகர் அவர்கள் துவங்கி வைத்தார்
 
மேலும், இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தினை  சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments