Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையம் சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் அனுசரிப்பு!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (17:43 IST)
தமிழ்நாடு மாநில சமரச தீர்வு மையத்தின் அறிவுறுத்தலின் படி கோவை மாவட்ட சமரச தீர்வு மையம் மற்றும் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய சமரச தீர்வு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது
 
நிகழ்வின் ஒரு பகுதியாக கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில்   விழிப்புணர்வு பலகை திறப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து சமரச விழிப்புணர்வு குறித்த வாகன பிரசார நிகழ்ச்சியும் நடைபெற்றது
இந்நிகழ்வினை .மாவட்ட முதன்மை நீதிபதி  ராஜசேகர் அவர்கள் துவங்கி வைத்தார்
 
மேலும், இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தினை  சேர்ந்த மாவட்ட நீதிபதிகள் மற்றும் இதர நீதிபதிகள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments