Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியக் கொடி காவிநிறத்தில் மாற வாய்ப்பிருக்கிறது - ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சை பேச்சு

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (23:44 IST)
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக  மத்தியில் இரண்டாம்  முறையாக ஆட்சியில் உள்ளது.

பாஜக மீது காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில்,          சமீபத்தில் நடந்து முடிந்த        5 மா நில தேர்தலில் பாஜக  பஞ்சாப் தவிர   4 மாநிலங்களில் அமோகமாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்- ன் ஆதரவு பெற்ற இயக்கம் என பாஜக மீது தொடர்ந்து விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், கர் நாடக ஆர்.எஸ்.எஸ். தலைவர் கல்லடக்கா பிரபாகர் இன்று, இந்திய தேசியக்கொடி கா வி நிறத்தி மாற வாய்ப்புள்ளது. இந்து அமைப்புகள்   ஒன்றிணைந்தால் கொடியை மாற்றலாம் என தெரிவித்துள்ளது . இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments