Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது!

Webdunia
வியாழன், 4 நவம்பர் 2021 (14:40 IST)
2020 ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான தேசிய விருதுக்கு தமிழகத்தைச்ச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்வர்களின் விபரம்:

சென்னை – வேங்கடகிருஷ்ணன், திருவண்ணாமலை- ஏழுமலை, காஞ்சிபுரம்- தினேஷ், திருச்சி- மானஷா தண்டபாணி, சென்னை- ஜோதி, நாமக்கல்- பிரபாகரன்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments