Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தில் சிக்கல்!

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (15:47 IST)
சென்னை மயிலாப்பூர் மாடதெருவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக  இயங்கி வரும் நிறுவனம் இந்து நிதி நிறுவனம்.
 
இந்த நிறுவனத்தில்  வாடிக்கையாளர்கள் பலர்  பணத்தை டெபாசிட்  செய்திருந்தனர்.
 
இந்த நிலையில், மயிலாப்பூர் இந்து நிதி நிறுவனத்தின் முதல்வர் தேவநாதன் யாதவ் பாஜக சார்பில், மக்களவை தேர்தலில் சிவகங்கை  தொகுதியில் போட்டியிடும் நிலையில், நிறுவனம் சிக்கலில் மாட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 
அதாவது, வைப்புத்தொகை மீதான வட்டிகள் தாமதம், முதிர்ச்சி அடைந்த முதலீடுகள்  சிறுக சிறுக வழங்கப்படுவதாக கூறப்படும் நிலையில்  வாடிக்கையாளர் பீதியில் உள்ளனர்.
 
இந்நிறுவனத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வைப்புத் தொகை உள்ள நிலையில்,  மொத்தமாக ரூ.525 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரே நேரத்தில் அதிகமானோர் நிதி நிறுவனத்தில் பணத்தை திரும்பக் கேட்டு வருவதால் சிக்கலான நிலை உருவாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments